26.1.2016
என் மனதில் உலக விஷயங்கள் இல்லை! ஆனால் அவற்றைப்பற்றிய புரிதல் உள்ளது. ஆகவே,முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே முகநூலுக்குள் பிரவேசித்துள்ளேன். அதன் ஆழம் அறியாமல் அதில் இறங்குகிறேனோ எனும் எச்சரிக்கை உணர்வுடன் அடியெடுத்து வைக்கிறேன்! ஒரு வேளை அது அவ்வளவு ஆழமாக இல்லையெனில் சிறிது ஆழம் கூட்டவே விரும்புகிறேன்.
It does not mean that I want to make a difference
For Iam already different !
முடிவிலாது புகைப்படங்களையும், கானொலிகளையும், உலக விஷயங்களை யும் பகிர்ந்து கொள்வதில்,like குகளை பரிமாறிக்கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை.'எனக்கு', 'எனக்கு', 'நான்', 'நான்' என்கிற சொற்களை பயன்படுத்துவதில் நான் எச்சரிக்கை யாயிருக்கிறேன்-வேறு வழியில்லாத போது அவற்றை ப்பயன்படுத்துகிறேன்.
'என்னை' யார் என எனக்குத் தெரியாத போது
'எனக்கு' என்பது அர்த்தமற்றது !
(தொடரும்)
என் மனதில் உலக விஷயங்கள் இல்லை! ஆனால் அவற்றைப்பற்றிய புரிதல் உள்ளது. ஆகவே,முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே முகநூலுக்குள் பிரவேசித்துள்ளேன். அதன் ஆழம் அறியாமல் அதில் இறங்குகிறேனோ எனும் எச்சரிக்கை உணர்வுடன் அடியெடுத்து வைக்கிறேன்! ஒரு வேளை அது அவ்வளவு ஆழமாக இல்லையெனில் சிறிது ஆழம் கூட்டவே விரும்புகிறேன்.
It does not mean that I want to make a difference
For Iam already different !
முடிவிலாது புகைப்படங்களையும், கானொலிகளையும், உலக விஷயங்களை யும் பகிர்ந்து கொள்வதில்,like குகளை பரிமாறிக்கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை.'எனக்கு', 'எனக்கு', 'நான்', 'நான்' என்கிற சொற்களை பயன்படுத்துவதில் நான் எச்சரிக்கை யாயிருக்கிறேன்-வேறு வழியில்லாத போது அவற்றை ப்பயன்படுத்துகிறேன்.
'என்னை' யார் என எனக்குத் தெரியாத போது
'எனக்கு' என்பது அர்த்தமற்றது !
(தொடரும்)
No comments:
Post a Comment